யாழில் படகு விபத்தில் உயிரிழந்த மாணவனின் உடல் தகனம்
Loading… யாழ். மண்டைதீவு கடற்பரப்பில் இடம்பெற்ற படகு விபத்தில் உயிரிழந்த ஆறு மாணவர்களில் ஒருவரான கோணேஸ்வரன் பிரவீன் என்ற மாணவனின் இறுதிக்கிரியை இன்று இடம்பெற்றுள்ளன. இல – 59/3 அம்பலவாணர், அத்தியடி வீதியிலுள்ள அவரது இல்லத்தில் இன்று காலை இறுதிக்கிரியை நடைபெற்றுள்ளன. பின்னர் கோம்பயன்மணல் இந்து மயானத்தில் கோணேஸ்வரன் பிரவீனின் பூதவுடல் தகனம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 1997ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 18ஆம் திகதி பிறந்த இவர், யாழ். பெரியபுலம் மகா வித்தியாலயத்தில் உயர்தரத்தில் கலைப்பிரிவில் … Continue reading யாழில் படகு விபத்தில் உயிரிழந்த மாணவனின் உடல் தகனம்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed